ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் நேன்பு பெருநாள் திடல் தொழுகை வழமை போன்று இன்று காலை 06.30 மணியளவில் நேகம முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இத் தொழுகை ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, அதன் பின்னர் ஜமாத்தின் பேச்சாளர் M A சக்கூர் குத்பா பிரசங்கத்தினை நிகழ்த்தினார் 250க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
SLTJ நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை
அஸீம் கிலாப்தீன்-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் நேன்பு பெருநாள் திடல் தொழுகை வழமை போன்று இன்று காலை 06.30 மணியளவில் நேகம முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இத் தொழுகை ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, அதன் பின்னர் ஜமாத்தின் பேச்சாளர் M A சக்கூர் குத்பா பிரசங்கத்தினை நிகழ்த்தினார் 250க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் நேன்பு பெருநாள் திடல் தொழுகை வழமை போன்று இன்று காலை 06.30 மணியளவில் நேகம முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இத் தொழுகை ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, அதன் பின்னர் ஜமாத்தின் பேச்சாளர் M A சக்கூர் குத்பா பிரசங்கத்தினை நிகழ்த்தினார் 250க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.