நாபீர் பெளண்டேசனினால் சம்மாந்துறை அல்- முனீர் பாடசாலைக்கு ஒரு தொகை மின் விசிரிகள் கையளிப்பு

ஓட்டமாவடி அகமட் இர்ஷாட்-
ன்மையில் சம்மாந்துறை அல் – முனீர் பாடசலைக்கு திடீர் விஜயத்தினை மேற் கொண்ட சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் பாடசாலையில் உடனடி தேவையாக காணப்பட்ட குறைகளை கேட்டறிந்ததோடு நேரடியாகவும் பார்வையிட்டார்.

அதற்கு அமைவாக பாடசாலையில் மிக முக்கியமான குறைகளாக காணப்பட்ட வகுப்பறைக்களுக்கு தேவையான ஒரு தொகை மின் விசிரிகளை மாணவ செல்வங்களின் நலன் கருதி கடந்த வெள்ளிக்கிழமை 22.06.2018 உத்தியோக பூர்வமாக பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் நிருவாகத்திடம் கையளித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -