எம்.வை.அமீர்-
சாய்ந்தமருதில் அமையப்பெற்றுள்ள இலங்கை அரசவர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் கிளை, கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் வேண்டுகோளுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுருந்த இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கிளையின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.ஹக்கீம் தலைமையில் சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் முனாஸ் முகைடீன் கலந்துகொண்டிருந்த அதேவேளை கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் அல் ஹாஜ் எச்.அப்துல் சத்தார் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் பைசர் டில்ஷானின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்செய்க் எம்.ஐ.ஆதம்பாவா (ரஸாதி)அவர்கள் மார்க்கச் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
சாய்ந்தமருதில் அமையப்பெற்றுள்ள இலங்கை அரசவர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் கிளை, கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் வேண்டுகோளுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுருந்த இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கிளையின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.ஹக்கீம் தலைமையில் சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் முனாஸ் முகைடீன் கலந்துகொண்டிருந்த அதேவேளை கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் அல் ஹாஜ் எச்.அப்துல் சத்தார் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் பைசர் டில்ஷானின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்செய்க் எம்.ஐ.ஆதம்பாவா (ரஸாதி)அவர்கள் மார்க்கச் மார்க்க சொற்பொழிவாற்றினார்.