திண்மக் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம்

அகமட் எஸ். முகைடீன்-
ம்பாறை மாவடட்டத்திலுள்ள திண்மக் கழிவகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் கொரிய நாட்டு பிரதிநிதிகளுடன் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று (13) புதன்கிழமை தனது அமைச்சு அலுவலகத்தில் கலந்துரையாடிநார்.

இதன்போது திண்மக் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -