பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரின் இப்தாா் நிகழ்வு

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காா் நேற்று அவரது வெள்ளம்பிட்டிய அலுவலகத்தில் வருடாந்த இப்தாா் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தாா். இந இப்தாா் நிகழ்வில் கொலநாவை வெள்ளம்ப்பிட்டிய பிரதேச பிரதான பௌத்த தேரா்கள் கலந்து சிறப்பித்தாா்கள் அத்துடன் கொழும்பு மேல் மாகாண சபை , நகர சபை தமிழ் முஸ்லீம் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனா். 500க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதரா்கள் கலந்து கொண்டனா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -