ஜனாதிபதியின் இப்தாா் நிகழ்வு

அஷ்ரப் ஏ சமத்-
னாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தாா் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. படத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் அமைச்சா்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா்கள், முஸ்லீம் நாடுகளின் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதிக்கு அல் குர் ஆன் பிரதி ஒன்றின் தமிழ் மொழிபெயா்ப்பும் தாசீம் மௌலவியினால் வழங்கி வைக்கப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -