வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட சமூக அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக மாவடிப்பள்ளி கிளையினால்

எஸ்.அஷ்ரப்கான்-
கில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட சமூக அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக மாவடிப்பள்ளிகிளையினால் மாணவர்களுக்கிடையில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு உண்டியல்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள்வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (27) மாவடிப்பள்ளியில் இடம்பெற்றது.

மாவடிப்பள்ளி கிளையின் தலைவர் முஹம்மட் ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேரவையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைர், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் தவிசாளரும் பிராந்திய உணவு மருந்து பரிசோதகருமான எஸ்.தஸ்தகீர் பேரவையின் தேசிய பொது பிரிதிச் செயலாளர் எம்.ஐ.உதுமாலெப்பை மற்றும் அக்கரைப்பற்று கிளைத்தலைவர், சாய்ந்தமருது கிளைச் செயலாளர் எஸ்.அஷ்ரப்கான், பாலமுனை தலைவர் ஐ.ஏ.சிராஜ் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -