"இலங்கையர் எம் அடையாளம் பன்மைத்துவம் எமது சக்தி"

முகம்மட் சப்றாஸ்-
ட்டக்களப்பு பஸ் நிலையத்தில் "இலங்கையர் எம் அடையாளம் பன்மைத்துவம் எமது சக்தி" என்னும் ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டும் நடவடிக்கையினை (21.05) அன்று தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மெளலானா ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -