உதைபந்தாட்டப் போட்டி


தெமட்டகொட அல்மனார் சர்வதேச பாடசாலை மனாரியன் இஸ்லாமிய சங்கம் ஏற்பாட்டில் இல்லங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி திங்கட்கிழமை(14) மாலை மருதானை புட்ஷல் உள்ளக அரங்கில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் வெற்றியீட்டிய கமர் அணியின் தலைவர் மொஹமட் ரஸ்லூனுக்கு வெற்றிக் கிண்ணத்தை வழங்குவதை படத்தில் காணலாம். கௌரவ அதிதிகளான கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் மூஸின் ஹாரி, அதிபர் துவான் நஷீர் ஜாயா, பணிப்பாளர் ஷாஸ்மின் ஷெரிப், ஆசிரியர் யாசிம் ரிபாய் ஆகியோர்களும் படத்தில் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -