ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் அந்நூர் தேசிய பாடசாலைகளுக்கு குரங்குகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குரங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் வருகை தந்து பாடசாலைகளின் பொருட்கள், கூரைகள் போன்றவற்றை சேதப்படுத்துவதோடு அப் பாடசாலைகளை அண்மித்துள்ள வீடுகளுக்கும் சென்று வீட்டுத் தோட்டங்கள் மரங்கள் போன்றவற்றை தொடர்ந்தும் சேதப்படுத்தி வருவதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -