கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற சுயாதீன விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
பிரதேசத்திலுள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் ஏற்படக் கூடிய மோதல்களை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து பொறுப்புடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -