திகனை பல்லேகல பள்ளிவாசல் video



ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-


திகனை பல்லேகலவில் அமைந்துள்ள பள்ளிவாசல் மற்றும் அதனை அண்டியுள்ள வியாபார நிலையங்களில் இடம்பெற்ற இனவாதிகளின் அட்டகாசத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டார்.
இனவாதிகள் பள்ளிவாசலுக்குள் நுழைந்து குர்ஆண்கள் மற்றும் கிதாபுகளை தீக்கிரையாக்கி, பள்ளிவாசலையும் முற்றாக சேதத்துக்குள்ளாக்கியதுடன், அருகில் இருந்த கடைத் தொகுதியையும் முற்றாக அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதன்போது, மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான். மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர், சட்டத்தரணி அன்சில் ஆகியோரும் அமைச்சருடனிருந்தனர்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -