இன்று (20) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோரே அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு அமைச்சர்களையும் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -