அட்டனில் குடியிருப்பின் தீ..கூரைப்பகுதி சேதம்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்- 

அட்டன் நகர் சேக்குளர் பகுதியில் குடியிருப்பொன்றில் திடீரென தீ பற்றியமையினால் குடியிருப்பின் கூரை சேதமாகியதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
அட்டன் இலங்கை போக்கு வரத்து சபை வீதியின் சேக்குளர் பகுதியிலே 19.02.2018 மதியம் 12.30 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது

அன்மைக்காலமாக மலையகத்தில் அதிக வெப்ப நிலை கானப்படுகின்ற நிலையில் அதிக வெப்பம் காரணமாகவே குறித்த வீட்டின் கூரைப்பகுதியில் தீ பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மேலும் தீ விபத்தினால் உஸ்ரீயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் வீட்டின் கூரைப்பகுதி சேதமாகியுள்ளதுடன் அயலவர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் தீ சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -