கடற்கரையில் குளிக்கச்சென்ற ஆறு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலி


அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மனையாவௌி கடற்கரையில் குளிக்கச்சென்ற ஆறு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி இன்று (24) மாலை 5.30மணியளவில் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவரை கிராமத்தவர்கள் தேடி வருவதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை மனையாவௌி சாரணர் வீதியைச்சேர்ந்த இராசலிங்கம் சிந்துஜன் (16 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞர்கள் ஆறு பேரும் கடல் குளிப்பதற்காக சென்ற போது இருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -