அதனாலேயே அவர் இரவுகளில் இரகசியமாக அவர்களைசந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார். பிரதமரைகூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில் தான்பொதுமக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தாது உடன்பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் என நாம்கோருகின்றோம் என அம்பாந்தோட்டை மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அவர் உள்ளிட்ட அறுவருக்கு எதிராகதொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே 30ஆம் திகதிக்கு ஒத்தி வைக் கப்ப்ட்ட பின்னர், நீதிமன்றில்இருந்து வெளியேறும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய பெங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன்தொடர்பில் பிரதமர் மட்டுமன்றி ஜனாதிபதியும்பொறுப்புக்கூற வேண்டும். ஜனாதிபதி அவரை சிங்கப்பூர்பிரஜை. அது தனக்கு தெரியாது,மறுநாள்பத்திரிகையூடாகவே தெரிந்துகொண்டேன் என கூறிநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர்தப்பிக்க முடியாது.
ராஜபக்சேக்களை சிறையில் அடைந்தால் எல்லாம் சரியாகிவிடும் என அமைச்சர் ராஜித கூறுகிறார்.
இன்று அர்ஜுன் மகேந்திரன் சுதந்திரமாக உள்ளார்.இதேபொது எதிரணியில் யாராக இருப்பினும், சிவப்பு அறிவித்தல்பெற்று இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்போம்.
சி.ஐ.டி., எப். சி.ஐ.டி. எல்லாம் பொது எதிர்க்கட்சியின்உறுப்பினர்களை மட் டுமே குறி வைக்கும்.
இந்த பழிவாங்கும் எண்ணம் வேண்டாம். அதனை ஒரு பக்கம்வைத்து விட்டு, மக்களுக்கு உரத்தை கொடுங்கள், மக்களின்கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள், நாட்டின்பொருளாதாரத்தை ஐ.தே.க.வே நாசப்படுத்தியதாகஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கூறினார்.எனினும்அப்படிப்பட்ட ஐ.தே.க, வுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவேஜனாதிபதி முயற்சிக்கின்றார்.
இன்று அர்ஜுன் மகேந்திரன் சுதந்திரமாக உள்ளார்.இதேபொது எதிரணியில் யாராக இருப்பினும், சிவப்பு அறிவித்தல்பெற்று இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்போம்.
சி.ஐ.டி., எப். சி.ஐ.டி. எல்லாம் பொது எதிர்க்கட்சியின்உறுப்பினர்களை மட் டுமே குறி வைக்கும்.
இந்த பழிவாங்கும் எண்ணம் வேண்டாம். அதனை ஒரு பக்கம்வைத்து விட்டு, மக்களுக்கு உரத்தை கொடுங்கள், மக்களின்கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள், நாட்டின்பொருளாதாரத்தை ஐ.தே.க.வே நாசப்படுத்தியதாகஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கூறினார்.எனினும்அப்படிப்பட்ட ஐ.தே.க, வுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவேஜனாதிபதி முயற்சிக்கின்றார்.
அதனாலேயே அவர் இரவுகளில் இரகசியமாக அவர்களைசந்தித்து பேச்சுவார்த் தையில் ஈடுபடுகின்றார். இந்நிலையில் ஸ்திரமான அரசாங்கம், பிரதமரை கூடதீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில் பொது மக்களைஅசெளகரியத்துக்கு உட்படுத்தாது உடன் பொதுக்தேர்தலுக்கு செல்லவேண்டும் என நாம் கோருகின்றோம்என்றார்.