ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை பதிவு செய்தார்.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி, மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தமையானது, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Reviewed by
Admin
on
2/10/2018 04:39:00 PM
Rating:
5