தற்போதைய அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள் பல அடுத்து வரும் சில நாட்களில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.
மக்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கின்ற வகையில் அந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
150 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் பெற்று ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கபீர் இதன்போது கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -