ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்



பி.எம்.எம்.ஏ.காதர்-

திமேதகு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நாளை(31-01-2018)அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கின்றார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்முனை தொகுதி இணைஅமைப்பாளரும் கல்முனை மாநகர சபையில் போட்டியிடும் 2ஆம் வட்டார வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மானின் வேண்டுகோளின் பேரில் அவர் மாலை 4.00 மணிக்கு பெரியநீலாவணை வீசி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து விஷேட உரையாற்றவுள்ளதாக இணைஅமைப்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.

இந்த வருகையின் போது அவர் அம்பாறை,அக்கரைப்பற்று,சம்மாந்துறை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -