பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி விவாதிக்க தீர்மானம்

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான விவாதத்தை பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்திற்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படாமையால் சபாநாயகர் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்.

இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே பிரதமரின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் 6ஆம் திகதி 10.30 மணிக்கு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் விவாதிக்கப்படும் என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -