இலங்கை சரீஆ கவுன்சில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான எவ்வித புலமைப்பரிசிலையும் வழங்குவதில்லை



கஹட்டோவிட்ட ரிஹ்மி -


"இலங்கை சரீஆ கவுன்சில் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதாக ஏற்கனவே ஒரு பிழையான தகவல் வௌியாகியுள்ளது. இதனால் நாடெங்கிலும் இருந்து பெருந்தொகையான கடிதங்கள் இன்றளவும் வந்த வண்ணமுள்ளன. நாங்கள் இதுவரை அவ்வாறான ஒரு திட்டத்தை வழங்குவதற்காக ஆலோசித்ததில்லை. எனவே இது தொடர்பாக ஏதேனும் செய்திகள் வௌியாகியிருந்தால், அவற்றை மறுக்கிறோம். எனவே இதனை சகலரும் அறிந்து கொள்ள வேண்டும்" என்று சரீஆ கவுன்சிலின் பொதுச்செயலாளர் மௌலவி இஜ்லான் காஸிமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -