தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுள்ளது


மிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுள்ளது என்பது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (20-12-2017) இடம்பெற்றது. 

இவ்வூடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளுராட்சி தேர்தலின்போது நுவரெலியாவில் ஐக்கிய தேசிய முன்னணியில் யானை சின்னத்திலும், கொழும்பில் ஒருமித்த முற்போக்கு கூட்டணி ஏணி சின்னத்திலும் ஏனைய உள்ளுராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தனித்தும் போட்டி இடுகின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -