மட்டக்களப்பு மீனவர் வலையில் சிக்கிய பாம்புகள் அனார்த்தத்திற்கு அறிகுறியா-வீடியோ பார்வைக்கு


ட்டக்களப்பு மீனவர் வலையில் சிக்கிய பாம்புகள் தமிழகம் மற்றும் இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அண்மைக்கால பல தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில் பெருந்தொகை பாம்புகள் கடற்கரையை அன்மித்த பகுதியில் பிடிபட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தின் போதும் இவ்வாறு பெருந்தொகை பாம்புகள் கரைக்கு வந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-வீடியோ பார்வைக்கு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -