ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அஹமட் அபாஸ் வரலாற்றுச் சாதனை.

ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-

ம்முறை வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின்படி ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற வாழைச்சேனையைச் சேர்ந்த மீரா முகைதீன் அஹமட் அபாஸ் எனும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் (Bio Stream) யில் இப்பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக 3A சித்திபெற்று மருத்துவப் பீடத்துக்கு தெரிவாகி சாதனை படைத்து பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார். இவர் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பிரதி அதிபர் எம்.யூ.எம். முகைதீன் (JP) அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -