சிவனொளிபதமலைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வர் கைது..




மு.இராமச்சந்திரன்,க.கிஷாந்தன்-

சிவனொளிபாதமலைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வரை அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புசல்லாவையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வேண் ஒன்றி சென்ற 22 வயதுடைய இளைஞர்களே 03.12.2017 மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் நோட்டன் தியகல சந்தியின் பொலிஸ் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 750 கிராம் கஞ்சா போதை பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்லவரையும் 04.12.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜபடுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -