ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-ஏறாவூர் ஊடகவியலாளர் எம்ஜிஏ. நாஸரின் தாயார் கதிஜா உம்மாவின் ஜனாஸா இன்று ஞயிற்றுக்கிழமை காலை ஏறாவூர் நூறுஸ்ஸலாம் பொதுமையவாடியில் நல்லடகம் செய்யப்பட்டது.
கடந்தசில நாட்களாக நோயுற்றிருந்த அன்னார் சனிக்கிழமை மாலை இறையடி சேர்ந்தார்.
ஜனாஸா நல்லடக்கத்தில் மார்க்க பெரியார்கள் , அரசியல் வாதிகள், அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் , சமூக மற்றும் சமய முக்கியஸ்தர்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -