சிறுத்தையின் உடலுறுப்புக்களை விற்பனைக்காக வைத்தியருந்த ஒருவர் அட்டன் பொலிஸாரால் கைது


மு.இராமச்சந்திரன்- 

சிறுத்தையின் உடலுறுப்புக்களை விற்பனைக்காக வைத்தியருந்த ஒருவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பிரதேசத்தை சேர்ந்தவரை 19.12.2017 இரவு கைது செய்யப்படுள்ளார்.

அட்டன் பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்தை வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் குழுவினரால் சிறுத்தையின் பல். நகம் உட்பட தோல் என்பன மீட்கப்பட்டுள்ளது

குடாகம காட்டுப்பகுதியிலே சிறுத்தையை கொன்று இவ்வாறு உறுப்புக்களை விற்றபனைக்காக. வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன்

சந்தேக நபரை 20.12.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -