ஒலுவிலில் இன்று காலை படகில் இருந்து கரைப்பகுதி கடலில் விழுந்தவரை காணவில்லை இதுவரை தேடும்பணி தொடர்கிறது

ட்டாளைச்சேனைப்பிரதேச ஒலுவிலில் இன்று காலை படகில் இருந்து கரைப்பகுதி கடலில் விழுந்தவரை காணவில்லை இதுவரை தேடும்பணி தொடர்கிறது.

மீன் பிடிக்காக கடலுக்குச் சென்ற ஒலுவில் மீனவர் துறையைச் சேர்ந்த படகு ஒன்று இன்று காலை மீன் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்து கொண்டிருந்தபோது கரையில் வழமைபோன்று அலை ஒன்று படகில் அடித்ததும்  படகினுள் இருந்த நபர் ஒருவர் கடலில் தவறி விழுந்து விட்டார்.

ஆனால் குறித்த நபர் வெளியாகுவார் என்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவர் வெளியாகவில்லை என்றதும் கடலுக்குள் இறங்கி தேடத் தொடங்கினர்.
இன்று காலை நடந்த சம்பவம் இதுவரை தேடுதலில் பலரும் ஈடுபட்டுள்ளனர் இன்னும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. தேடுதல் தொடர்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -