அட்டன் நகரில் வைத்தியரின் அனுமதிபின்றி போதையேற்படும் சிரப் (பாணி) மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் 10 ரூபாவும் 750 ரூபாம் தன்டம் விதித்து அட்டன் மாவட்ட நீதிமன்றை நீதிபதி சரவனராஜா தீர்பளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு உதரவிட்டார்.
நுவரெலிய. மாவட்ட உணவு ஔடதம் பரிசோதரரேகளும் தலவாக்கலை அதிரடிபடையினரும் கடந்த மாதம் 13 ம் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அட்டன் நகரிலுள்ள இரண்டு மருந்து விற்பனை நிலைங்களில் பாணி மற்றும் மாத்திரைகள் மீட்கப்பட்டது.
குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குபதிவு செய்து நீதிமன்றில் ஆஜபடுத்திய போது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினாலே 10.ரூபாவும் 7500 ரூபாவும் தன்டம் விதித்து நீதவான் விடுதலை செய்தார்.
