ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 4 யில் கல்வி கற்கும் ஜஃபர் ஜுமைனா ஹானி அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி ஜுமைனா ஹானிக்கு அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், பெற்றோர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -