பாட்னாவில் துணை முதல்வர் சுஷில் மோடி பங்கேற்ற கூட்டத்தில், பீஹார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், உஜியார்ப்பூர் தொகுதி எம்.பி.யுமான நித்யானந்த் ராய் பேசியதாவது: ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் கடுமையான உழைப்பினால் பிரதமரானதற்கு அனைவரும் பெருமைப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கை அல்லது விரலை நீட்டினால், நாம் இணைந்து அதனை உடைக்க வேண்டும். அல்லது வெட்ட வேண்டும். எனது கருத்தை தேச விரோதிகளும், ஏழைகளுக்கு எதிரானவர்களும் தான் எதிர்ப்பார்கள். ஏழைகளை காப்பவராக பிரதமர் உள்ளார். பிரதமர் ஊழல், வறுமை, கறுப்பு பணம் ஆகியவற்றை ஒழித்துள்ளார். வேறு எந்த சக்திகளுக்கும் நாட்டில் இடமில்லை என்றார். அவரது பேச்சு நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மோடிக்கு எதிராக கை அல்லது விரலை நீட்டினால் அதனை வெட்ட வேண்டும்
பிரதமர் மோடிக்கு எதிராக கை அல்லது விரலை நீட்டினால், அதனை வெட்ட வேண்டும் என பீஹார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், எம்.பி.யுமான நித்யானந்த் ராய் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் துணை முதல்வர் சுஷில் மோடி பங்கேற்ற கூட்டத்தில், பீஹார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், உஜியார்ப்பூர் தொகுதி எம்.பி.யுமான நித்யானந்த் ராய் பேசியதாவது: ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் கடுமையான உழைப்பினால் பிரதமரானதற்கு அனைவரும் பெருமைப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கை அல்லது விரலை நீட்டினால், நாம் இணைந்து அதனை உடைக்க வேண்டும். அல்லது வெட்ட வேண்டும். எனது கருத்தை தேச விரோதிகளும், ஏழைகளுக்கு எதிரானவர்களும் தான் எதிர்ப்பார்கள். ஏழைகளை காப்பவராக பிரதமர் உள்ளார். பிரதமர் ஊழல், வறுமை, கறுப்பு பணம் ஆகியவற்றை ஒழித்துள்ளார். வேறு எந்த சக்திகளுக்கும் நாட்டில் இடமில்லை என்றார். அவரது பேச்சு நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
பாட்னாவில் துணை முதல்வர் சுஷில் மோடி பங்கேற்ற கூட்டத்தில், பீஹார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், உஜியார்ப்பூர் தொகுதி எம்.பி.யுமான நித்யானந்த் ராய் பேசியதாவது: ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் கடுமையான உழைப்பினால் பிரதமரானதற்கு அனைவரும் பெருமைப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கை அல்லது விரலை நீட்டினால், நாம் இணைந்து அதனை உடைக்க வேண்டும். அல்லது வெட்ட வேண்டும். எனது கருத்தை தேச விரோதிகளும், ஏழைகளுக்கு எதிரானவர்களும் தான் எதிர்ப்பார்கள். ஏழைகளை காப்பவராக பிரதமர் உள்ளார். பிரதமர் ஊழல், வறுமை, கறுப்பு பணம் ஆகியவற்றை ஒழித்துள்ளார். வேறு எந்த சக்திகளுக்கும் நாட்டில் இடமில்லை என்றார். அவரது பேச்சு நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.