காரைதீவு நிருபர் சகா-
மாவீரர் தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்ப உறவுகள் கஞ்சிகுடிச்சாற்றிலுள்ள மாவீரர்துயிலுமில்லத்தை இன்று(18) சனிக்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவுசெய்தார்கள்.
அவர்கள் புதையுண்டு கிடக்கின்ற மாவீரர் பெயர்த்தாங்கிகளைதோண்டிஎடுத்துசிரமதானத்தீலீடுபடுவதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -