தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாயின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்காமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனிக் கூட்டணியாக போட்டியிட கூட்டு எதிர்க் கட்சி தீர்மானம்
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, தனிக் கூட்டணியாக போட்டியிட கூட்டு எதிர்க் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாயின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்காமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாயின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்காமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
