திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்!

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே.அருந்தவராஜா நியமிக்கப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர் இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடiமாயற்றிய எஸ்.அருள்ராசா அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலளாராக நியமனம் பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -