ஓட்டமாவடி - நாவலடி மர்கஸ் அந்நூரில் மர நடுகை நிகழ்வு.


ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-

தேசிய மரநடுகை பசுமை திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் ஓட்டமாவடி - நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்யில் மரங்களை கையளிக்கும் நிகழ்வும் மரம் நடும் வைபவமும் இன்று 2 ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமூர்த்தி முகாமையாளர் யு. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம். முஸ்தபா ( தப்லீகி), பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஸப்ரி, எஸ்.எச்.எம் அறபாத் ஆகியோர்களோடு மர்கஸ் அந்நூர் கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டதும் குறிப்பிடடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -