வெட்டுகாயங்களுடன் பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் சடலம் மீட்பு.




எம்.ராமசந்திரன், க.கிஷாந்தன்-

பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் 03ம் ,லக்க லயன் குடியிருப்பில் ,ருந்து வெட்டு காயங்களுடன் வயோதி பெண் ஒருவரின் சடலம் ஒன்று 08.11.2017. புதன் கிழமை காலை 07மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ழூன்று பிள்ளைகளின் தாயான 63வயதுடைய பழனியாண்டி சின்னம்மா என்பவரே ,வ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

நித்திரையில் ,ருந்த ,வர் ,டது கையின் மணி கூடு கட்டும் பகுதியில் கத்தியினால் வெட்டபட்ட நிலையிலே குறித்த சடலம் ,னங்கானபட்டதாக தெரிவித்த பொலிஸார் குறித்த வயோதிபர் நித்திரை செய்து கொண்டிருந்த அறையில் அதிகளவிலான ,ரத்தம் கானபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

இது கொலையா அல்லது தற்கொலை என்பதினை கண்டரிவற்காக ஹட்டன் நீதிமன்ற நிதவான் சம்பவம் ,டம் பெற்ற ,டத்திற்கு வரவலைக்கபட உள்ளதாகவும் நீதவானின் மரண விசாரனைகள் ,டம் பெற்றபிறகு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்படஉள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -