நுவரேலியாவில் மேலும் 4 பிரதேச சபையை பெற்றுக் கொடுத்தமைக்காக கொழும்பில் வெற்றி விழா



அஷ்ரப் ஏ சமத்-

முற்போக்கு முன்னணியின் மேல் மாகாண இளைஞா் அமைப்பு மேல் மாகாண சபை உறுப்பிணர் குகவரன் தலைமையில் வெற்றி விழா ஒன்றை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் ்அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. நுவரேலியாவில் மேலும் 4 பிரதேச சபைகளைப் பெற்றுக் கொடுத்தமைக்காக தமிழ் முற்போக்கு முன்ணனியின் தலைவா் அமைச்சா் மனோ கனேசன், உப தலைவா் அமைச்சா் திகாம்பரம் ஆகியோரை பாராட்டி கௌரவித்தனா். அத்துடன் உற்சாகமூட்டி மலைய மக்களது பல குறைபாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணா்கள், மாகாண சபை உறுப்பிணா்கள் தொண்டா்கள் என பலரும் கலந்து கொண்டனா். அத்துடன் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -