கண்டி திகன மெனிக்ஹின்ன பகுதியை சேர்ந்த குடும்பமொன்று பயணித்த கார் வண்டி மஹியங்கண, வியான ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தாய்(40) தந்தை(43) இருவரும் பலியாகினர்.
இந்த காரில் பயணித்த 17 வயதுடைய மகனை காணவில்லை. தேடும்பணி தொடர்கிறது.
Reviewed by
Admin
on
11/23/2017 08:00:00 PM
Rating:
5