சகல அரசியல் கட்சிகளும் 25 வீதம் பெண்கள் பிரநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்கள்



அஷ்ரப் ஏ சமத்-

திா்வரும் உள்ளுராட்சித் தேர்தலின்போது சகல அரசியல் கட்சிகளும் 25 வீதம் பெண்கள் பிரநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்கள் எனும் தொணியில் கொழும்பு விகாரமகாதேவி பாக்கில் நடைபவனி இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சா் பைசா் முஸ்தபா பாராளுமன்ற மற்றும் மகாணசபைகளில் உள்ள பெண்கள் பிரநிதிகள் அரச தணியாா் பெண் தொழிலாளா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -