ஓட்டமாவடியில் தன்னிடம் கற்று சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவித்த ஆசிரியர் எம்.எல்.எம்.அமீன்




ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையான ஹிஜ்றா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் மாணவர்களுக்கு கற்பிற்கு ஆசிரியர் எம்.எல்.எம்.அமீன் தன்னிடம் கற்று ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களை தனது சொந்த செலவில் பாராட்டி, கெளரவித்து, பரில்களும் வழங்கி வைத்த ஓர் முன்மாதிரியான நிகழ்வு நேற்று 22.10.2017 அமீன் ஆசிரியரின் வீட்டில் இடம் பெற்றது.

பிரதேசத்தில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், தன்னுடன் ஒன்றாக கல்விகற்ற நண்பர்களை அதீதிகளாக அழைத்து சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் விழாவினை சிறப்பாக நடாத்தி மாணவர்களின் மனங்களை குளிரவைத்த நிகழ்வானது உண்மையில் ஏனைய ஆசிரியர்களுக்கும், பாடசாலைகளுக்கும் எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் அமைந்திருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது.



நிகழ்வின் சுருக்க காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -