மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் கையளிப்பு



அஸீம் கிலாப்தீன்-
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லுரியின் பழைய மாணவர் அமைப்பான சஹீரியன்ஸ் 99 குழுவினர் ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு புத்தளம் இபுனு பதுதா மண்டபத்தில் நடைபெற்றது.

 99 குழுவினர் இரண்டாவது வருடமாகவும் இந் நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் உலகளாவிய ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்காக உதவி வரும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஹேன்ஸ் பெட்டர் அவரது துணைவியார் எலிஸபத் மற்றும் இலங்கையின் இணைப்பாளர்களான ஜயசிங்க இலங்ககோன் சிதாரத் ஆகியோரின் உதவியுடன் இந் நிகழ்வு நடந்தேறியது புத்தளம் கல்பிட்டி தலுவ முந்தல், மதுரகங்குளி, கனமுல்லை, வேப்பமடு, ஆகிய பிரதேசங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இதன் மூலம்பயன் பெற்றனர்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -