காயமுற்ற நிலையில் மான் மீட்பு


 

மு.இராமச்சந்திரன் -
தேயிலை மலையில் காயமுற்ற நிலையில் இருந்த மான் ஒன்றை பொகவந்தலா பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்மேரிஸ் தோட்ட பகுதியிலே 19.10 2017 காலை மீட்டுள்ளனர்.

காமுற்ற நிலையில் தேயிலை மலையில் நடக்க முடியாத நிலையில் இருந்த மானை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக பொகாவந்தலா பொலிஸாருக்கு அறிவித்தயைடுத்து மானை மீட்ட பொலிஸார் பொகாவந்தலா மிருக வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -