
மு.இராமச்சந்திரன் -
தேயிலை மலையில் காயமுற்ற நிலையில் இருந்த மான் ஒன்றை பொகவந்தலா பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்மேரிஸ் தோட்ட பகுதியிலே 19.10 2017 காலை மீட்டுள்ளனர்.
காமுற்ற நிலையில் தேயிலை மலையில் நடக்க முடியாத நிலையில் இருந்த மானை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக பொகாவந்தலா பொலிஸாருக்கு அறிவித்தயைடுத்து மானை மீட்ட பொலிஸார் பொகாவந்தலா மிருக வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேயிலை மலையில் காயமுற்ற நிலையில் இருந்த மான் ஒன்றை பொகவந்தலா பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்மேரிஸ் தோட்ட பகுதியிலே 19.10 2017 காலை மீட்டுள்ளனர்.
காமுற்ற நிலையில் தேயிலை மலையில் நடக்க முடியாத நிலையில் இருந்த மானை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக பொகாவந்தலா பொலிஸாருக்கு அறிவித்தயைடுத்து மானை மீட்ட பொலிஸார் பொகாவந்தலா மிருக வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.