75 ஆயிரம் மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் 7 பேர் கைது

நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்- 
கேரள கஞ்சாவுடன் ஏழு பேர் கைது
கினிகத்தேனையில் கேரளகஞ்சா ஒருத்தொகை வைத்திருந்த 7 பேரை அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18.10.2017 மாலை மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றிவளைப்பின் போதே 75 ஆயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

பிரதான கஞ்சா வினியோகஸ்தர் ஒருவர் உட்பட விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுபவர்களான எழு பேரை கைது செய்துள்ளனர்

கினிகத்தேன. பொல்பிட்டிய.மற்றும் ரஞ்சுர பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர்களை 19.10.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகா அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -