தீபாவளி விசேட போக்குவரத்து சேவையில் அட்டன் டிப்போவிற்கு 1 கோடி 43 லட்சம் ரூபா வருமானம்

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன்-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற விசேட போக்குவரத்து பஸ் சேவையில் இலங்கை போக்குவரத்து சபையின் அட்டன் டிப்போவிற்கு 1 கோடி 43 லட்சம் ருபா வருமானம் கிடைத்துள்ளது

கடந்த 15 மே திகதி முதல் கொழும்பு மற்றும் புரநகர் பகுதிகளுக்கு விசேட இரவு பகல் பஸ் சேவை நடத்தப்பட்டதாகவும் இதனூடாகவே மேற்குறிப்பிட்ட வருமனத்தை மெற்றுகொள்ள. முடிந்தது என அட்டன் டிப்போ அதிகாரி ரோகன த சில்வா தெரிவித்தார்

கொழும்பு மற்றும் புரநகர் பகுதிகளில் வேலை செய்யும் மலையக பகுதியை சேர்ந்தவர்கள் பண்டிகையின் நிமித்தம் விடுமுறையில் அதிகளவில் வருகைத்தந்ததுடன் மீண்டும் தமது கடமைகளுக்கு திரும்புவோரின் நலன் கருதி தொடர்ந்து போக்குவரத்து விசேட சேவை இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -