வாழைச்சேனை ஆயிஷாவில் ஆசிரியர் வீ.ரீ.எம்.ஜனூனுக்கு பிரியாவிடை.



எச்.எம்.எம்.பர்ஸான்-

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கடந்த எட்டு வருட காலமாக அர்ப்பணிப்புடன் பணி புரிந்து ஏறாவூர் ரகுமானிய வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர் வீ.ரீ.எம்.ஜனூன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 25.07.2017 ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளோடு நடைபெற்ற இந்நிகழ்வில், இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியருக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவிகளால் பரிசில்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -