கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம்

கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் பதவியில் இருந்து விலகுவதற்குக் தீர்மானித்துள்ளதாக, ஏ.எஸ்.பி. லியனகே இன்று (5) தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(5) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் குறப்பிடுகையில்,

தமக்கு இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் உள்ளமையினால், இந்தப் பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக ​தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -