முகநூல் கணக்கை மூடிவிட்டு ஓடிய காவியா மாதவன்

திருவனந்தபுரம் : நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மனைவிக்கு முகநூலில் சிலர் மோசமான கருத்துகளை பதிவிட்டு வருவதால் அவர் முகநூல் கணக்கை முடக்கம் செய்துள்ளார்.

நடிகை பாவனாவை ஆட்களை வைத்து காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். நடிகர் திலீப்பிற்கு எதிராக 19 ஆதாரங்கள் சிக்கியதால் அவரை கைது செய்வதாக போலீசார் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -