தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்ற வந்த விசேட ரயிலும் தடம் புரண்டு விபத்து..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
கொட்டகலையில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றுவதற்கு கொழும்பிலிருந்து வந்த விசேட ரயில் நாவலப்பிட்டியில் தடம் புரண்டுள்ளது. நாவலப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகே 13.07.2017 மாலை 5 மணியளவில் தடம்புரண்டுள்ளது. 

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் சேவை ரயில் கொட்டகலை 60 அடி பாலத்தருகில் 13 .07.2017 அதிகாலை 2 மணியளவில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்ட நிலையில் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்படைந்ததுடன் ரயில் பெட்டிகளை அகற்றுவதற்காக கொழும்பிலிருந்து விசேட ரயிலில் அதிகாரிகள் வருத்தந்தனர் .

இவ்வாறு வருகைத்தந்த ரயிலே நாவலப்பிட்டில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது. தடம்புண்ட ரயிலை சீமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -