புண்ணாக்கிற்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்தவும்.. பால் உற்பத்தி பண்ணையாளர்கள்






நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -

புண்ணாக்கு விலை சடுதியாக அதிகரித்துள்ளமையினால் கால்நடை வளர்ப்பு தொழில்துறையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக பால் உற்பத்தி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்

பசு, மாடுகளுக்கு புல் மற்றும் புண்ணாக்கு போன்றவையே உணவாக வழங்கிவருகின்றோம் தற்போது புண்ணாக்கின் விலை 2500 ரூபாவிலிருந்து 3200 ரூபாவிற்கு உயர்ந்துள்ளது

இந் நிலையில் சடுதியான. விலை உயர்வால் பண்ணையாளர்கள் பெரும் பதிப்புக்குள்ளாகியுள்ளனர்

பால் உற்பத்தில் தொழில்துறையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் புண்ணாக்கிற்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -