பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பொலிஸ் உடையில் தோன்றி இன்று(29) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆவணப் படம் ஒன்றுக்காக பொலிஸ் பரிசோதகர் வேடமிட்டு படப்பிடிப்பு ஒன்றிற்காக யாழில் உள்ள விருந்தினர் விடுதிக்கு வருகை தந்திருந்தார்.
இவருடன் பாதுகாப்பிற்காக ஏனைய நாடக கலைஞர்கள் பொலிஸ் உடை தரித்த வண்ணம் பாதுகாப்பு அளித்து வந்தனர்.
இந்நிலையில் ஆளுநரின் இந்த வேடத்தை பார்த்த மக்கள் பல ஊகங்களை எழுப்பிய வண்ணம் உரையாடிக்கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -